குறிச்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் மகிழ்ச்சி - கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் வீடியோ பதிவு

பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறிஞ்சி பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அப்பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் கூறியுள்ளார்.

இதை கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக இன்று ஜூன்.27 பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...