கோவை - மேட்டுப்பாளையம் இரட்டை இருப்புப் பாதைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

கோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அமைச்சர் எல்.முருகன் இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார். இந்த திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார்.

மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஜூலை 4 அன்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு வழங்கினார்.

இந்த இரட்டை இருப்புப் பாதை திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான பயண நேரம் குறைவதோடு, அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...