உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு, ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல குறைபாடே என்று விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கோவையில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.



கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கோவை ஹீமோஃபீலியா சொசைடியும் இணைந்து, ஹீமோஃபீலியா எனப்படும் இரத்தம் உறையும் தன்மை குறைபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, "பிறக்கும் 6 ஆயிரம் ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா பாதிப்பு ஏற்படக் கூடும். உறவு முறையில் திருமணம் செய்வதை தவிர்பது மூலம் ஹீமோஃபீலியாவை தவிர்க்க முடிவும். ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல, அது குறையாடே என்று தெரிவிக்கப்பட்டது



மேலும், இந்த நோய் குறைபாடு உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த சிகிச்சைகான மருந்து 10,000 ரூபாய். அதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 



கோவை மாவட்டத்தில் ஹீமோஃபீலியா-வினால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 6 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த வகை பாத்கிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்த பேரணி இரயில் நிலையம் வழியாக சென்று கோவை அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...