திருப்பூரில் பூரண மதுவிலக்கு மற்றும் பாதுகாப்பு கோரி முதலமைச்சருக்கு மனு

திருப்பூரில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கு, கூலிப்படை ஒழிப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (15.7.2024) ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்ததற்காக தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேலை செய்பவர்கள், இந்துத்துவ பணி செய்பவர்கள், மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு எதிராக மனு கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...