நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் தகவல்


நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்சள் சந்திப்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் பேசியதாவது:-

தமிழகத்தைப் பொருத்தவரையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகளவு இருக்கின்றனர். தமிழகத்தில் உணவு தரக்கட்டுப்பாடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் இரண்டு பரிசோதனைக் கூடங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், தனியாரிடம் உள்ள 124 உணவு பரிசோதனை மையங்களையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...