சின்னவேடம்பட்டி சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை கோவை எம்.பி ஆய்வு

கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், மேயர் வெற்றிச்செல்வனுடன் சின்னவேடம்பட்டி பிரதான சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை ஜூலை 27 அன்று ஆய்வு செய்தார். பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி 11வது வார்டு சின்னவேடம்பட்டி பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களுடன், கோவை மாநகராட்சி மேயர் ஆர்.வெற்றிச்செல்வன் இன்று ஜூலை 27 ஆய்வு மேற்கொண்டார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிரவை சிவா (எ) பழனிச்சாமி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர், இளம் பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி சோமசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலரும் இந்த ஆய்வில் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து எம்.பி கணபதி ராஜ்குமார் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், தரமான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...