குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது. இப்பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காட்டாம்பட்டியில் உள்ள குன்னத்தூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது.



இந்த பணி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த பணிக்கு Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனம் நிதியுதவி வழங்கியது. குளத்தில் வைக்கப்பட்ட அடர்வனத்தில் களைகள் அகற்றப்பட்டதுடன், புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டன.



இந்த களப்பணியில் KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும், சங்கரா கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...