மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த K'sirs சர்வதேச பள்ளி மாணவர்கள் இராமேஸ்வரம் குந்துகால் கடற்கரையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்றி, மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர்.


மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள K'sirs சர்வதேச பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள், அருளகம் மற்றும் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குழுவுடன் இணைந்து இராமேஸ்வரம், குந்துகால் கடற்கரை பகுதியில், மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



கடல்வாழ் உயிரிகளை பாதுகாக்கும் வகையில், K'sirs பள்ளி மாணவர்கள் குந்துகால் கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும் அவர்கள், மாங்குரோவ் காடுகளை அதிகரிக்கும் நோக்கோடு கடற்கரை பகுதிகளில் மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி குழந்தைகளின் இந்த செயல் பார்ப்போரை நெகிழச்செய்தன.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...