கோவையில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அவருடன் மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரங்கநாயகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அணிகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிகிறது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...