கோவை மத்திய சிறையில் பழுதடைந்த அர்மதா ஜீப் பொது ஏலம்: ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறுகிறது

கோவை மத்திய சிறையில் உள்ள பழுதடைந்த அர்மதா ஜீப் ஆகஸ்ட் 12ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க ரூ.2,000 டெபாசிட் தேவை. ஆகஸ்ட் 11 வரை வாகனத்தை பார்வையிடலாம்.


கோவை: கோவை மத்திய சிறையில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்த அர்மதா ஜீப் வாகனம் பழுதடைந்து, கழிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இந்த வாகனத்திற்கான பொது ஏலம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

பழுதடைந்த அர்மதா ஜீப் வாகனத்தின் பதிவு எண் TN 01 G-0722 ஆகும். இந்த வாகனத்திற்கான பொது ஏலம் கோவை சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும்.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ.2,000 தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். மேலும், வாகனத்தை பார்வையிட விரும்புவோர் ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணி வரை அலுவலக வேலை நாட்களில், அலுவலக வேலை நேரத்தில் சிறை வளாகத்திற்கு நேரில் வந்து பார்வையிடலாம் என்றும் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...