மேட்டுப்பாளையத்தில் கருணாநிதியின் 6வது நினைவு தினம் - திமுக சார்பில் அஞ்சலி

மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் தலைமையில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகர கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் முகமது யூனூஸ் மற்றும் முனுசாமி தலைமையில் இந்த நிகழ்வு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.



நிகழ்வில், கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் பணியாற்றிய கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பேசப்பட்டது. கட்சியினர் அவரது கொள்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...