பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் ஜொலிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு சாலை வழியாக செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.


Coimbatore: நாட்டின் 78வது சுதந்திர தினம் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண மிகு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ண மின்விளக்கு அலங்காரம் பொள்ளாச்சி நகரின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாலக்காடு சாலை வழியாக பேருந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த அலங்காரம், நகர மக்களிடையே தேசபக்தி உணர்வை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...