கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்கல் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம், NO 24 வீரபாண்டி ஊராட்சி ஆனைகட்டி பகுதி மற்றும் பன்னிர்மடை பகுதியில் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண் குமார் கலந்து கொண்டு, கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார். இந்த நிகழ்வு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின் பேரிலும், முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணியின் ஆலோசனையின் பேரிலும் நடைபெற்றது.



அதேநாளில், துடியலூரை அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவிலும் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் கலந்து கொண்டார். அவருடன் ஊர் பொதுமக்களும், அதிமுக கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...