கோவையில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதவிகளை வழங்கினர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (21.09.2024) இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி IAS மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் மாநகராட்சி நிதிக்குழுத் தலைவர் V.I.முபஷ்ஷிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...