கோவை மாவட்ட ஆட்சியர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கினார்

கோவை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது விண்ணப்பித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி மடிக்கணினி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது, நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த உயர்கல்வி பயின்று வரும் முதல் தலைமுறை பட்டதாரியான மாணவி கார்த்திகா, தனக்கு மடிக்கணினி வசதி வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி, செப்டம்பர் 23 அன்று மாணவி கார்த்திகாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு நேரடியாக மடிக்கணினியை வழங்கினார்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...