கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா

கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதி, அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.



அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பியநல்லூர், வேட்டுவபாளையம், தெக்கலூர், முறியாண்டாம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், கானூர், நம்பியாம்பாளையம், இராமநாதபுரம், கருவலூர், உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்வில் அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் G வேலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக இணை செயலாளர் லதா சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் செயல்வீரர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...