மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்


குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக மதுபானக் கடையினை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் மது பாட்டில்களுடன் தரையில் படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை ஆவரம்பாளையம் பகுதியில் கோவில் மற்றும் குடியிருப்பு, தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அங்கு இருந்த மதுக்கடையை போராட்டம் நடத்தி கடை அப்புறபடுத்திய நிலையில் மீண்டும் அங்கு கடை அமைந்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...