பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்றும் காமாட்சி புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
Coimbatore:
பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ஜூன் 15 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் பட்டணம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மின்தடை அமலாகும் பகுதிகளில் பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலக பகுதி, காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்றும் காமாட்சி புரம் ஆகியவை அடங்கும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, மின் பராமரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ஜூன் 15 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் பட்டணம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மின்தடை அமலாகும் பகுதிகளில் பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலக பகுதி, காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்றும் காமாட்சி புரம் ஆகியவை அடங்கும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, மின் பராமரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.