இந்திய அணி வெற்றி பெற கோவையில் 6 அடி உயரமுள்ள அகர்பத்தி ஏற்றி பிரார்த்தனை

சைக்கிள் ப்யுர் அகர்பத்திகள் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல ஒருங்கிணைந்த பிரார்த்தனையை துவங்கியது. கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆதரவு தரும் விதமாக, உலகின் முன்னணி அகர்பத்தி தயாரிப்பாளரான என்ஆர் குழுமத்தின் சைக்கிள் பிராண்ட் ப்யுர் அகர்பத்திகள், “இந்தியா வெல்ல பிரார்த்தனை” என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளது. இங்கிலாந்தில் துவங்கியுள்ள ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற நடக்கும் வேண்டுதல் நிகழ்வாக, ஆர் எஸ்.புரம் விநாயகர் கோவிலில் சுமார் 6 அடி உயரமுள்ள அகர்பத்தியை கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் ஏ.ரமேஷ் ஏற்றி துவக்கி வைத்தார்.  



இந்த பிரச்சாரம் பற்றி சைக்கிள் ப்யுர் அகர்பத்திஸ் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா பேசுகையில், “உலக அளவில் நடக்கும் இப்போட்டி, ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதுவும் இந்தியா, வெற்றி பெற நமது பிரார்த்தனைகள் முக்கியமானவை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையாக அமைய, நமது விளையாட்டு வீரர்களின் மீது அன்பைக்காட்ட, கோவை மக்களும் இந்த வெற்றிக்கான பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...