அரகோணம் - காட்பாடி ரயில் நிறுத்தம் இடையே ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் நேர மாற்றம்


மகேந்திரவாடிக்குட்பட்ட அரகோணம்-காட்பாடி இடையேயான ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ஜூன் 21-ம் தேதி முதல் 23ம் தேதி வரை அவ்வழியான ரயில் சேவையில் மாற்றம் செய்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 21ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 22645 இந்தூர்- திருவனந்தபுரம் அழியங்கிரி எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக வரும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வரும்.

ஜூன் 22ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவை:-

ரயில் எண் 12521 பாராவுனி- எர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ஜூன் 23ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டள்ள ரயில் சேவைகள்:-

ரயில் எண் 22637 சென்னை சென்டரல்- மங்களூர் சென்டரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் அரக்கோனத்திற்கு 25 நிமிடங்கள் தாமதமாகவும், ஜோலார்பேட்டைக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...