வறட்சியால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட விவசாயிகள் பெற்ற கடன்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்ற கடன்கள், வட்டி சலுகைகள் மற்றும் கடன் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளதாவது:-

10.01.2017 அன்று தமிழ்நாடு அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்டதால் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண நடவடிக்கைகளான கடன்களுக்கு வட்டி சலுகைகள், கடன் கால நீட்டிப்பு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சலுகைகளை பெற விவசாயிகள் தங்கள் கடன் பெற்ற வங்கிகளை உடனடியாக அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய வங்கியில் 31.08.2017-க்குள் பாரத ரிசர்வ் வங்கியின் விதிகளுக்குட்பட்டு விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....