பராமரிப்பு பணிகளுக்கு பிறகு பழங்கால என்ஜின் உதகை ரயில் நிலையத்தில் பொருத்தம்

உதகை ரயில் நிலையத்தில் சுமார் 96 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த பழங்கால ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிகளுக்கு மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டது.

ஆங்கிலேயர் காலமான 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட x 37386 என்ற எண் கொண்ட ரயில் என்ஜின், 1921ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டு வந்தது.  கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் மார்க்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த என்ஜினை, எண்ணெய் மூலம் இயக்கும் தன்மைக்கு மாற்றுவதற்காக திருச்சியில் உள்ள கோல்டன் ராக் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள என்ஜினை, மக்களின் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில் முடிவு செய்தது. அதன்படி, அங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், உதகை ரயில்நிலையத்தில் மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல, 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.  

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...