குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சிறுவயதிலேயே குழந்தைகள் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நல மையம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகள், கற்கும் திறனின்மை, கவனம் பற்றாக்குறை, வளர்வதில் தாமதம், கேட்கும் திறனிழப்பு, மனநலம் பாதிப்பு போன்ற பல நோய்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.  அவ்வாறு பாதிக்கப்படும், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகளை குழந்தைகள் நல மையம் அளித்து வருகிறது. 

சிறந்த மருத்துவ உளவியாலர், மனநல மருத்துவர், பேச்சு சிகிச்சையாளர், தொழில்முறை சிகிச்சையளிப்பவர் உள்ளிட்ட பெரும் குழுவை அமைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், குழந்தைகள் சிறிய வயதில் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையில், இலவச விழிப்புணர்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல், நவம்பர் 27-ம் தேதி வரை சர்வதேச தொழில் சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்மூலம், குழந்தைகள் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...