பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு

திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தண்ணீா் திறந்து வைத்தார்.

உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையை ஏற்று  அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீா் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தலைமையில் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. வாய்க்கால் வழியாக வினாடிக்கு 84 கனஅடி தண்ணீா் 220 நாட்களுக்கு திறக்கப்படும்



இதனால், 2,786 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையில் 41.56 அடி நீா்மட்டம் உள்ளது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு  788 கனஅடியாக உள்ளது.



இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா் திரு.மகேந்திரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியா் திரு.பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனா்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...