லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

கோவை: கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

கோவை கணபதியில் உள்ள லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தளத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



கட்டிடத்தில் உள்ளே காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால் கரும்புகையோடு மளமளவெனத் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. தீப்பிடித்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...