முதன் முறையாக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.எச் மருத்துவமனை சாதனை

கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர்.


கோவை : கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர். 



காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (29). பிறவியிலேயே நீரிழிவு  நோயால் பாதிக்கப்பட்ட இவர் விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல கோளாறு ஆகிய நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 

சமீபத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த அவரிடம் கணைய மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.



இந்த நிலையில், உறுப்பு தானம் மூலம் கிடைத்த சிறுநீரகம் மற்றும் கணையத்தை அறுவை சிகிச்சை மூலமாக சதீஸ்-க்கு அம்மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். 

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அம்மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிச்சாமி பேசுகையில், " இந்தியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அறிய ஒன்றாகும். தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து இங்கு தான் இரட்டை உருப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்றார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...