ஜீயரின் உண்ணாவிரதப் போராட்டத்தை விமர்சித்து ’உண்ணும்’ போராட்டம்

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.



தமிழர்களுக்கு எதிராகக் கலவரத்தை தூண்டும் வகையில் உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரைக் கண்டித்து த.பெ.தி.க.வினர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு டேபிள் சேர் போட்டு உணவுப் பொருட்களை வைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜீயருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், வைரமுத்து மன்னிப்பு கேட்க மாட்டார் என்று கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் ஜீயர் தேவையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுகிறார். இது அரசியல் சூழ்ச்சி. தோல்விகளை மறைக்க ஜீயரைப் பயன்படுத்தி மத பிரிவினையை உருவாக்க சிலர் முயற்சிக்கிறனர்" என்றார்.



Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...