அமைதிக்கான விருதை வென்ற முதல் இந்திய பெண் சமூக ஆர்வலர்

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது.

கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது. 

அமெரிக்காவின் அகாடமி ஆப் யுனிவர்செல் குளோபல் பீஸ் என்ற அமைப்பின் சார்பில் பெத்தேல் நகரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தேர்வு செய்யப்பட்ட சில பெண்களுக்கு பெண் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு அமைதிக்கான நோபல் அகாடமி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதன் மூலம், அமெரிக்காவின் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.  

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...