கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் அறிவிப்பு

கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.

கேரளா: கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. 

சட்டசபையில் உரையாற்றிய கேரள வேளாண்துறை அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பலாப்பழத்தை நாடு முழுவதிலும் மட்டுமின்றி, அதன்தரம் குறித்து உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்த வேண்டும். இதனால், கேரளா மிகுந்த பயனடையும், என்றார். கேரள மாநிலம் ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான பலாப்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. எவ்வித உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இந்தப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால், கேரள பலா விவசாயிகள் மிகுந்த லாபமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதற்கு முன் யானை, கனிக்கோனா மலர், முத்து சிப்பி மீன் ஆகியவற்றையும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொருட்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...