கோடை விடுமுறையையொட்டி அனைவருக்கும் பொருந்தும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

திருப்பூர் : கோடை விடுமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் அமையும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வருகிற கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...