ரோட்டரி கிளப் சார்பில் கோவையில் மரம் நடுவிழா

ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பில் கோவையில் மரம் நாடும் விழா நடை பெற்றது.

கோவை : ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பில் கோவையில் மரம் நாடும் விழா நடைபெற்றது. 



ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சுற்றுச் சூழலைக் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று, கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தில் மியாவாக்கி முறையில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 7500 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இந்த திட்டத்தை சிறுதுளி அமைப்பு மியாவாக்கி முறையின் மூலம் குறுகிய காலத்தில் பல மரக் கன்றுகளை நடவு செய்துள்ளது. ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனம், ஜெயந்தி சந்தானகிஷ்ணா ஆகியோரின் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 



இந்த நிகழ்வில் ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரலின் கவர்னர் வினோத் கிருஷ்ணன் குட்டி, சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...