மருதமலை அடிவாரத்தில் கடையின் மேல் விழுந்த ஆலமரக் கிளை

மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை: மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த சையத் கூறுகையில், "இந்த மரம் நம் முன்னோர்களால் நடப்பட்டது. இதன் வயது சுமார் 150- ஆக இருக்க வாய்ப்புள்ளது.

மரம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. இன்று கிளை விழுந்தது நாளை மரமே விழ வாய்ப்புள்ளது.

இது போன்று கோவையில் பல இடங்களில் மரம் சிதிலமடைந்து உள்ளது. அதனை கண்டறிந்து வருவாய் துறையினர் அகற்ற வேண்டும். மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை பாராமரிப்பது எவ்வுளவு முக்கியமோ அதே போல் அதன் இறுதி காலத்தில் அதனை அகற்றுவதும் முக்கியம்." என்றார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...