ஈரோடு-கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும்

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- 

விஜயமங்கலம் மற்றும் ஊத்துக்குளி ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஈரோடு முதல் கோவை வரையான பாதையை உபயோகிக்கும் சில ரயில்கள் தாமதமாக வந்தடையும். சில ரயில்கள் ரத்து செய்யப்படும். 

சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்றும், 25-ம் தேதியும் ரத்து செய்யப்படும். அதோடு, வரும் 20 மற்றும் 27-ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

இதே போல் திருச்சி- பாலக்காடு, பிலாஸ்பூர்-திருநெல்வேலி, பிலாஸ்பூர்-எர்ணாகுளம், ஜெய்பூர்-கோவை ஆகிய ரயில்களின் நேரங்களிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...