உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து உயிரிழக்கும் புள்ளி மான்கள்

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. 

நீலகிரி, கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள், அடிக்கடி சாலைகளில் வந்து செல்வதும், அவ்வப்போது, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகிக் கொண்டே செல்கின்றன. விலங்குகள் உயிரிழப்பை தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் உணவுப் பொருட்களை வீச வேண்டாம், அதிவேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -  உதகை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் மானின் உடலை அப்புறப்படுத்தினர். கடந்த சனிக்கிழமை புள்ளி மான் ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிப்பது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...