உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து உயிரிழக்கும் புள்ளி மான்கள்

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. 

நீலகிரி, கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள், அடிக்கடி சாலைகளில் வந்து செல்வதும், அவ்வப்போது, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகிக் கொண்டே செல்கின்றன. விலங்குகள் உயிரிழப்பை தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் உணவுப் பொருட்களை வீச வேண்டாம், அதிவேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -  உதகை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் மானின் உடலை அப்புறப்படுத்தினர். கடந்த சனிக்கிழமை புள்ளி மான் ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிப்பது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...