காட்டுத் தீ குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத்துறை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர். 

நேற்று வனப் பகுதிக்கு அருகே வரும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த வனத்துறை அதிகாரிகள் வறட்சியான காலத்தில் வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் குப்பைகளை போடா வேண்டாம் என அறிவுறுத்தினர். 



"வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அங்குள்ள புதர்களை சுத்தப்படுத்த நினைத்தால் வனத்துறைக்கு முதலில் தகவல் கொடுங்கள்" என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், வனப் பகுதிக்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்றும், ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களிடையே தெரிவித்தனர்.

வனத் தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0425-4297115, 94435-39191, 97861-12717.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...