பிரதமருக்கு புறா தூது, கருப்பு பலூன்: கோவையில் தி.மு.க.வினர் கைது

கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், இன்று தமிழகம் வரும் பிரதமரை  கண்டித்தும் தி.மு.க சார்பில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகர தி.மு.க சார்பில், நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க-வினர் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதையடுத்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உக்கடம் கோட்டை மேடு பகுதியில் மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில், புறா தூது மூலம் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5 புறாக்களும், கருப்பு பலூன்களை பறக்க விடப்பட்டன.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...