தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கு : இருவருக்கு ஆயுள்தண்டனை

கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை பீளமேடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் நிறுவன மேலாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த போது மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளைச்சாமி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து சத்தியமூர்த்தியின் ஓட்டுநரான விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் விக்னேஷ் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டணை மற்றும் ரூ. 10, 000 அபராதம் விதித்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...