'கோல்டன் மைக்' விருதைப் பெற்ற ரேடியோ சிட்டி கோவை

புத்தாண்டு கொண்டாட்டத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடிய ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை வரவேற்கும் விதமாகக் கொண்டாடிய ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது. 

2018-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து 'விபத்தில்லா கோவை' என்ற நிகழ்ச்சியை ரேடியோ சிட்டி கோவை நடத்தியது. கோவையில் மட்டும் மொத்தம் 22 இடங்களில் நடத்தியது. சமூக நலனுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள ஹார்டு ராக் கஃபேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேடியோ சிட்டி கோவைக்கு 'கோல்டன் மைக்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரேடியோ சிட்டி கோவையின் நிரலாக்க இயக்குநர் பிரபு பெற்றுக் கொண்டார். தென்னிந்த அளவில் இந்த விருதைப் பெறும் முதல் ரேடியோ நிலையம், கோவை ரேடியோ சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...