கோவை குளத்தில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமாரசாமி குளத்தில் இன்று இ.எஃப்.ஐ அமைப்பினர் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்தின் கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.



இது குறித்து இ.எஃப்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சை பிரசாத் கூறுகையில், "புவி தினத்தை முன்னிட்டு இன்று குமாரசாமி குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அப்போது, பிளாஸ்டிக் கழிவுகள், தர்மாக்கோல் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளை அங்கிருந்து அகற்றினோம். அங்கு கொட்டப்பட்ட குப்பைகளில் பெரும்பாலானவை பூசைப் பொருட்களாக இருந்தது. இது சுற்றுச் சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதிப்பினை உண்டாக்கும். மேலும், குளத்திற்கு வரும் பறவைகளையும் இது பாதிக்கும்." என்றார்.

தன்னார்வலர்கள் அகற்றிய குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...