ராணுவ பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்: இஸ்ரோ திட்டம்

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள ரூ. 800 கோடி செலவிலான சந்திரயான் 2 திட்டத்திற்கான வேலைகளில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், இனி வரும் மாதங்களில் பல முக்கிய செயற்கைகோள்களை ஏவவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதில், ஒன்றாக நமது நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கு ராணுவத்திற்கு உதவுவதற்காக சில செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விமானப்படைக்காக ஜிசாட் 7ஏ செயற்கைகோள் செப்டம்பர் மாதமும், அதிநவீன திறன் கொண்ட ரிசாட் 2ஏ செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியிலும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடற்படைக்காக ஜிசாட் 7 அல்லது ருக்மணி செயற்கைகோள் 2013 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...