விவசாயி மீது தாக்குதல்: அதிகாரி மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாதவர்களை வைத்து அதிகாரிகள் லாபம் பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சந்தை அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளைக் கொண்டு லாபம் பார்ப்பதைக் கண்டித்து வெளியே கூறிய விவசாயியை சந்தை அதிகாரிகள் தாக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், விவசாயியைத் தாக்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தாக்கப்பட்ட விவசாயி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் விவசாயி மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். உழவர் சந்தைகளில் கடைகளை அமைக்க விடமாட்டோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பல அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் சூழலில் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் விவசாயிகள் மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர்." என்றார்.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...