நிர்மலா தேவி விவகாரம் : மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சம்மன்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒரு பெண் உதவி பேராசிரியைக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவிகளிடம் பேசத் தூண்டிய பேராசிரியர் முருகன் என்பவரையும் போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது. 

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் தங்கியிருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலர் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் விருந்தினர் இல்லத்தில் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் ஜெனிதா தங்கியிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...