சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களின் சேவையில் மாற்றம்

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டம் அரக்கோணம் பகுதிக்குட்பட்ட ரயில்வே தண்டவாளம் மற்றும் சிக்னல் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் நாளை (ஏப்.,25) முதல் மே 5-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் இயங்கும், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்பிரஸ், பரணி எர்ணாகுளம் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ், டேராடூன் மதுரை எக்ஸ்பிரஸ், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சாலிமர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோர்பா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரூ - சென்னை மெயில், மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் ப்ளு மவுண்டைன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கோவை - சென்னை சென்ட்ரல் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 5 மற்றும் 6-ம் தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....