11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு சமுட்டி அடி : எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி

கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.


கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட முடியாது. 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது ஆகிய இரண்டு தீர்ப்புகளும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்த இரண்டு தீர்ப்புகளும் தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி ஆகும். 

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். எம்.எல்.ஏ.,க்களாக தொடரலாம் என்றாலும், கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென்ற உத்தரவு வருமென நம்புகிறேன். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. ஆனால், 3 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி தொடரும். அதன்பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...