தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது திருப்பூரில் மோசடி புகார்

திருப்பூர்: தங்கம் வாங்கித் தருவதாக கூறி தம்பதியரிடம் மூன்று லட்சம் அளவில் மோசடி செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: தங்கம் வாங்கித் தருவதாக கூறி தம்பதியரிடம் மூன்று லட்சம் அளவில் மோசடி செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேஷ் - ரேவதி தம்பதியினர். இவர்கள் ஐம்பொன் நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் நிமித்தமாக இவர்கள் நாளிதழில் விளம்பரம் செய்தனர். விளம்பரத்தைப் பார்த்து அவர்களை தொடர்பு கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.



இதனை நம்பிய தம்பதியினர் ரூ 2,95,000 அவரிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, தங்கம் கேட்ட தம்பதியினருக்கு முறையாக பதில் கூறாத சதீஷ்குமார், ஒரு கட்டத்தில் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த தம்பதியினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், உடனடியாக சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகேஷ் - ரேவதி தம்பதியினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...