இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் கருத்தரங்கு

கோவை: கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் மருந்து தரக் கட்டுப்பாடு குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு சார்பில் மருந்து தரக் கட்டுப்பாடு குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேலுமணியம்மாள் அரங்கில், 'மருந்து தரக் கட்டுப்பாடு, உத்திரவாதம் மற்றும் மேலாண்மை' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவை மாவட்ட இந்திய மருந்தகக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தகக் கல்வி நிறுவனத்தின் பார்மஸி துறை சார்பில் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கூட்டு நிர்வாக இயக்குநர் டி. லட்சுமிநாராயணசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர், இந்திய மருத்துவத் துறையின் சேவை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...