யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒதுக்குக்காடு ஆடர்பாலி சரக பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு யானை ஒன்று வேட்டையாடப்பட்டது. இது தொடர்பாக, கொளத்தூரை சேர்ந்த அண்ணாதுரை(41), பவானி தொட்டி கிணறு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37), சங்கர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, மூன்றாண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் தலா ரூ.10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...