ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு

கோவை: பணிகளை முறையாக செய்யும் பொருட்டு ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை: பணிகளை முறையாக செய்யும் பொருட்டு ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.



இந்த சிறப்பு வகுப்பில், சேலம் ரயில்வே கோட்டத்தின் கூடுதல் மேலாளர் ஸ்ரீ சந்திரபால், போக்குவரத்து புலனாய்வு அலுவலர்கள், மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பணிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர். 

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...