டாஸ்மாக் அமைக்காதீர்!: திருப்பூரில் மக்கள் மனு

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகும். அந்த பகுதியில் குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளது. 

இப்பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை உள்ள நிலையில் கூடுதலாக டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதில், கூடுதலாக மதுக்கடை திறந்தால் பாதுகாப்பு தன்மையற்ற சூழல் உருவாகும் என்றும் குடிமகன்களால் அதிகளவில் தொந்தரவு ஏற்படும் என்றும், ஆகவே மதுக்கடை அமைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...